ஞாயிறு, 12 நவம்பர், 2017

அனுபவ ஞானம்(9)

அனுபவ ஞானம்(9)

பொறாமை குணம் கொண்டோன்

பிறர் வாழ பொறுத்திடான்

தன்னிடம் உள்ளவற்றைக்

கொண்டும் மகிழ்ந்திடான்.

தாழ்வு மனம் கொண்டு

பிறரை அழித்திடவே

சிந்தனை செய்து தானும்

கெட்டு  அழிவான்


தன்னை நினையாமல்

பிறர் நலம் ஒன்றையே

கருத்தில் கொண்டு வாழ்பவன்

இறைவனுக்கு அருகில்

அவனையறியாமலேயே

கொண்டு செல்லப்பட்டு விடுகிறான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக