சனி, 16 செப்டம்பர், 2017

இசையும் நானும்(233)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

இசையும் நானும்(233)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்


பாடியவர்:டி .எம்.சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள்-வாலி .

MOUTHORGAN

கற்பனை என்றாலும் 
கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் -நீ-(கற்பனை)

அற்புதமாகிய அருட்பெருஞ்சுடரே 
அருமறை தேடிடும் கருணையங்கடலே (கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே 
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே 
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே 
காண்பதெல்லாம் உன் கண் விழியாலே (கற்பனை)



1 கருத்து: