வெள்ளி, 16 அக்டோபர், 2015

இருப்பதைக் கொண்டு .......


இருப்பதைக் கொண்டு .......


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் 
வாழும் இலக்கணம் வேண்டும் .

அதுதான் மன அமைதிக்கும் 
மகிழ்ச்சிக்கும் அடிகோலும். 

கீழே  கண்ட படத்தைப் பாருங்கள்.

இளநீரைக் குடித்து விட்டு வீசிஎறிந்த

தேங்காயை தன் குடியிருப்பாக

மாற்றிக்கொண்டு ஆனந்தமாய்

வாழும் இந்த கிளியிடம் நாம்

பாடம் கற்க வேண்டும்.

இன்று உலகில் மனிதர்கள் எல்லாம் இருந்தும்
அதை அனுபவிக்காமல் மலருக்கு மலர் தாவும் வண்டுபோல்
பொருட்கள் மீது மோகம் கொண்டு கை காசை ஒழித்து கொண்டு வருவது
ஒரு மன வியாதியாகி போய்விட்டது.







படம் நன்றி -முகநூல் பக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக