சனி, 17 அக்டோபர், 2015

கல்லிலே கலைவண்ணம் கண்டான்.

கல்லிலே கலைவண்ணம் கண்டான். 

ஓடிஸா மாநிலத்தில் 
உள்ள கலைஞர்கள் மிக அழகாக 
மாக்கல்லில் சிற்பம் செதுக்குகிறார்கள். .

மிக குறைந்த விலையில் கிடைக்கும் 
25 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து 
வாங்கி வரப்பட்ட  சிற்பங்கள் கேட்பாரற்று 
கிடந்தது. அதை அழகாக தெர்மோகோல் 
பார்டர்  வைத்து ஒட்டியபின் அருமையாக 
காட்சி தருகிறது. 
உங்கள் பார்வைக்கு. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக