வியாழன், 27 மார்ச், 2014

மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....

மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....
இந்திய வீர தம்பதிகளின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....
இவர்கள்..என்னமோ..கூலா தான் செய்கிறார்கள்..பார்க்கும் நமக்கு தான் பக் பக்...என்கிறது...


பெண்களை பேதைகள் என்றும், பேதலிக்கும் புத்தி உடையவர்கள் என்றும், பெண்கள் பலகீனமானவர்கள் என்றும். சில மூடர்கள் கதை கட்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இந்த காணொளியைக்  கண்ட பிறகு பெண்களைப் பற்றிய அபிபிராயத்தை ஆண்கள் கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். 

https://www.facebook.com/photo.php?v=664106813648760&set=vb.363469940379117&type=2&theater

2 கருத்துகள்: