வெள்ளி, 29 மார்ச், 2013

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-4)



கவி சக்கரவர்த்தி 

கம்பன் கண்ட கனவு (பகுதி-4)


கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு (பகுதி-4)







தமிழ் தாய்க்கு 
திருக்கோயில் அமைத்தல். 

1940 ஆம் ஆண்டு திரு.சா.கணேசன் அவர்கள் 
வைத்தியநாத ஸ்தபதி என்னும் சிற்பியை 
அழைத்து தமிழ் தாய்க்கு 
ஒரு சிலை அமைக்க செய்தார். 

ஏனென்றால்அவர்  
தமிழை தெய்வமாக கருதினார். 


அந்த சிலை எப்படி அமைந்தது என்றால்
 தமிழ் இந்த உலகம் முழுவதும் பரவியிருந்ததை 
குறிக்கும் வகையில் தமிழ்த்தாய் 
இந்த உலகத்தின் மீது அமர்ந்திருப்பது போலவும் 
ஒரு கரத்தில் பனைஓலை சுவடிகள் ,
ஒரு கரத்தில் ஜப மாலை 
ஒருகரத்தில்ஞானத்தை குறிக்கும் வடிவாக 
ஜோதி சுடரும் மற்றும் செங்கோட்டு யாழ் 
என்னும் இசைக்கருவியும் 
தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளவாறு 
திருமைய்யம் கோயிலில் 
உள்ள சிலையை ஆதாரமாக 
கொண்டு. வடிவமைக்கப்பட்டது. 



கவி சக்ரவர்த்திக்கு
மணி மண்டபம் அமைத்தல் 

திரு கணேசனின் மணி விழாவிற்கு 
அவருடைய நண்பர்கள் 
ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பாக அளித்தார்கள் 

என்னே அவர் கம்பன் மீது கொண்ட பற்று. !

அவர் அந்த தொகை முழுவதையும் 
கவி சக்ரவர்த்திக்கு மணி மண்டபம் 
கட்டுவதற்கு அளித்துவிட்டார்

1972 ஆம் ஆண்டு மண்டபம் நிறைவுற்றது 
அவரை பாராட்டி நீதியரசர் மகாராஜன் 
திரு கணேசனுக்கு 'கம்பன் அடிப்பொடி' 
என்ற பட்டதை அளித்து கௌரவித்தார் .

தமிழ் தாய்க்கு ஒரு ஆலயம் 
அமைக்க நினைத்த திரு கணேசன் 
அந்த பணி முடியுமுன்னே 
இப்பூவுலக வாழ்வை நீத்தார் 

அவர் மறைவிற்கு பின் காரைக்குடியில் 
கம்பன் விழா பணிகள் அவரின் 
மாணவனான கம்பன் அடிசூடி
 பால பழனியப்பன் பொறுப்பில் விடப்பட்டது. 

அவர் அந்த பணிகளை செவ்வனே நடத்தி வந்தார்.
பின்னாளில் அவர் சென்னை 
கம்பன் கழகத்தின் செயலாளராக 
பொறுப்பேற்றுகொண்டார். 









ஆங்கில மூலம் 

The Kamban dream

In 1940, Ganesan asked Vaidyanatha stapathi to make a panchaloha idol of Tamizh Thai, Tamizh represented as a Goddess. Tamizh Thai is seen seated on a globe to indicate the geographical spread of Tamizh. She holds in her hands palm leaf manuscripts, a japa mala, the torch of knowledge and a Sengottu yazh, described in Tamil literature and a sculptural representation of which is seen in the Tirumeyyam temple


Ganesan’s friends presented him with a purse for Rs. one lakh on his 60 birthday, and he used the money for a Kamban Mani Mandapam, the construction of which was completed in 1972. Praising Ganesan’s dedication to Kamban, Justice Maharajan gave him the title ‘Kamban Adippodi.’ Ganesan conceived of a temple for Tamizh Thai, but passed away before the project was completed. Upon his death, the mantle fell on Kamban Adisoodi Pala Palaniappan, who, as a school student, came under the tutelage of Ganesan, and helped draw up programmes for the Karaikudi Kamban Vizha. Later, Palaniappan became the secretary of the Chennai Kamban Kazhagam.




SUG.ANTHY KRISHNAMACHARI

1 கருத்து: