புதன், 16 ஜனவரி, 2013

இந்த நிலை என்று மாறுமோ?


பள்ளி செல்லும் குழந்தைகள் படும் பாடு 
நம் நாட்டில் தான் இப்படி என்று நினைத்தேன்
















இந்தோநேஷியாவிலும் இதே கதிதான் போலும். 



















குழந்தைகள் மீது அளவு கடந்த
 பாசம் வைத்திருக்கிறார்கள் பெற்றவர்கள். 
ஆனால் அவர்களைபள்ளிக்கும் அனுப்பும்போதுமட்டும் 
அந்த பாசம் எங்கே போய்விடுகிறது என்று தெரியவில்லை. 
இவ்வளவு ஆபத்தான சூழ்நிலைகளை சந்திக்க
குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள். 
அரசும் இந்த அவலத்தை
 கண்டு கொள்வதில்லை. 
என்ன உலகமோ?


இந்த நிலை என்று மாறுமோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக