புதன், 5 செப்டம்பர், 2012

கண்ணீர் அஞ்சலி


கண்ணீர் அஞ்சலி 
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து 
முப்பது உயிர்கள் தீயில் கருகின 
இன்னும் அணையவில்லை தீ 
இன்னும் மாய்ந்த உயிர்கள் எத்தனையோ?

ஆண்டுதோறும் சிவகாசியில் தீக்கு இரையாகி
பல உயிர்கள் மாய்ந்தாலும் மீண்டும் மீண்டும்  
வெடிகளை தயாரிக்கும் வேட்க்கை குறையாத 
மக்கள் 

பட்டாசுகள் வாழ்வின் அங்கமாகிவிட்டது 
வெற்றி விழாவிலும் வெடிப்பார்கள்
இறுதி யாத்திரைக்கும் வெடித்து தீர்ப்பார்கள் 

மறைந்த உயிர்களின் ஆன்மா சாந்தி பெறட்டும்

இனி வரும்காலத்திலாவது விபத்து நேராது 
தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் 
நடவடிக்கை எடுக்கட்டும் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக