திங்கள், 20 ஆகஸ்ட், 2012

உடனடி கவனத்திற்கு


உடனடி கவனத்திற்கு

நேற்றைய நினைவுகளிலும்
நாளைய கனவுகளிலும் மூழ்கி இருப்பவர்கள்
இன்றைய நாளின் வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள்.
அடுத்த நாளிலும் நேற்று கிடைத்த வாய்ப்பை
வீணாக்கிவிட்டோமே என்ற கவலையில்
அந்த நாளையும் இழப்பவர்களே
இன்று உலகில் அதிகம்.
காலையில் கண் விழித்த நிமிடத்திலிருந்து
இரவு உறங்க செல்லும் வரை
ஒவ்வொரு கணத்தையும்
வீணாக்காமல் திறமையாக பயன்படுத்துபவனே 
வெற்றியில் படிக்கட்டில் ஏறிக்கொண்டே இருக்கிறான்

நீங்கள் யார் என்பதை 
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1 கருத்து: