திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சாத்தான் வேதம் ஓதினால் பேய்கள் சாத்திரம் தின்னுமாம்













யாருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் ?
யாருக்காக ?
யாருக்காக ?

எதற்க்காக பிரார்த்தனை செய்கிறார்கள் ?
எதற்க்காக?
எதற்க்காக?

யாகத்தில் ஆடுகளை பலியிடும் அரசனிடம் அவைகளை விட உயர்ந்த பிறவியான தன்னை பலியிட சொன்ன புத்தரின் எலும்புகள் அடங்கிய பேழையைதான் மேற்கண்ட படத்தில் உள்ள உத்தமர் வணங்குகிறார்

அன்பில்லாமல் பெண்கள் குழந்தைகள் நிராயுதபாணிகள் என்று பாகுபாடில்லாமல் ஈவிரக்கமின்றி பல்லாயிரக்கனக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த இந்த நூற்றாண்டின் ஹிட்லரின் மறு அவதாரம்தான் மேற்கண்ட படத்தில் இருப்பது 

இன்று மதம் என்பது தன்னை விளம்பரபடுத்தி 
கொள்வதற்கும்  கூட்டம் சேர்ப்பதற்கும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது 
மதத்தை தோற்றுவித்த மகான்களின் கொள்கைகளை கடைபிடிக்க அல்ல 

நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி 
கிளியே ஊமை ஜனங்கலடி.தமிழ்நாட்டு அரசியல்தலைவர்கள் வாய்சொல்லில் வீரரடி  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக